Thursday, May 1, 2008

சிரிப்போம்! சிரிக்கவைப்போம்!

===========================
உன் மனம் வலிக்கும்போது

சிரி!

பிற‌ர் ம‌ன‌ம் வ‌லிக்கும்போது

சிரிக்க‌வை!
By : கோவை யாழி.

1 comment:

GIRIJAMANAALAN said...

எங்கள் ந‌மீதாவைப் புற‌க்க‌ணித்துவிட்டார்க‌ளே!
=========================
புதிதாய் உருவான‌ புய‌லுக்கு
புரியாத‌ வ‌ட‌மொழியில்
"ந‌ர்கீஸ்" எனும் பெய‌ராம்...
த‌மிழ்நாட்டுப் ப‌குதியில் உருவாகி
த‌மிழ்நாட்டை ஆட்டிவைக்க‌ப்போகும்
அத‌ற்கு....
த‌மிழ்நாட்டையே ஆட்டிவைக்கும், த‌ள்ளாத‌ வ‌ய‌தின‌ரையும் அச‌த்திவைக்கும்
"க‌வ‌ர்ச்சிப் புய‌ல்"
"ந‌மீதா"வின் பெய‌ரைச் சூட்டினால் எவ்வ‌ள‌வு பொருத்த‌மாக‌ இருக்கும்!
ச்சே! விவ‌ர‌ம் தெரியாத‌வ‌ர்க‌ள்!

> "ந‌ட‌ன‌மாம‌ணி ந‌மீதா" ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.
திருச்சிராப்ப‌ள்ளி

Posted by GIRIJAMANAALAN