Sunday, May 4, 2008


---------------------------- ஜோக் -----------------------------------
தன் மகனுடைய வகுப்பு ஆசிரியரைப் பார்க்கப்போன ஒரு அப்பாவிடம் ஆசிரியர் சொன்னார்: "உங்க பையனோட கையெழுத்தைப் பார்த்தா, இன்னிக்கு பூராவும் பார்த்துக்கிட்டே இருக்கலாம்!" பையனின் அப்பாவுக்கு ஏக மகிழ்ச்சி! "அட! அவ்வளவு மணி மணியா எழுதறானா சார்?" என்று கேட்க, முகத்தைச் சுளித்தபடி ஆசிரியர் சொன்னார்:பார்த்துக்கிட்டே...........யிருக்கலாம்னுதானே சொன்னேன், பயலோட கையெழுத்து புரிஞ்சாத்தானே சார் மேலே படிக்கமுடியும்?"

அப்பாவின் சந்தோஷம் அணைந்தது!

-----------------------------------------------------------

- ஆர். ராஜ்குமார் (மங்களம் மைந்தன்)

திருவெறும்பூர், தமிழ்நாடு.

No comments: