Saturday, May 3, 2008

.........................அட்ஷய திரிதியை பற்றி ஒரு ஜோக்!.......................
(இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள்)
"உன் புருஷனை அரிச்சிக்கிட்டே இருந்தியே..அட்ஷய திரிதியைக்கு என்னதான் வாங்கினேடி?"
"ஹும், அந்த மனுஷரோட பிராணனைத்தான் வாங்க முடிஞ்சுது!"

....................................................................................................................................
அனுப்பியவர்: மங்களம் மைந்தன், திருவெறும்பூர், தமிழ்நாடு.

No comments: