Tuesday, April 29, 2008

சிரிப்புதான் இதய‌‌த்தின் இசை!
==========================
சிந்திப்ப‌த‌ற்கு நேர‌ம் ஒதுக்குங்க‌ள்.... அது ச‌த்திய‌த்தின் பிற‌ப்பிட‌ம். ப‌டிப்ப‌த‌ற்கு நேர‌ம் ஒதுக்குங்க‌ள்.... அது அறிவின் ஊற்று. உழைப்ப‌த‌ற்கு நேர‌ம் ஒதுக்குங்க‌ள்.... அது வெற்றியின் விலை. ந‌ட்புக்கு நேர‌ம் ஒதுக்குங்க‌ள்.... அது ம‌கிழ்ச்சிக்கு வ‌ழி. சிரிப்ப‌த‌ற்கு நேர‌ம் ஒதுக்குங்க‌ள்.... அது இத‌ய‌த்தின் இசை!
என‌வே, உங்க‌ள் இத‌ய‌ அர‌ங்க‌த்தில் எப்போதும் சிரிப்பின் அலைக‌ள் மித‌ந்து கொண்டேயிருக்குமாறு, நீங்க‌ள் உங்க‌ள் ந‌கைச்சுவை உண‌ர்வைப் பெருக்கிக் கொண்டால் அங்கு எந்த இறுக்க‌ங்க‌ளும், க‌வ‌லைக‌ளும் உட்புகாது. எப்போதும் சிரித்த‌முக‌மே எல்லோருக்கும் பிடித்த‌ முக‌ம்! சிரிப்போம்! சிற‌ப்போம்!
"ம‌னம்விட்டு சிரிப்ப‌த‌ற்கு நேர‌ம் ஒதுக்குங்க‌ள்...அது ஆத்மாவின் இசை! ந‌ட்புக்கு நேர‌ம் ஒதுக்குங்க‌ள்.... அது ம‌கிழ்ச்சிக்குச் செல்லும் பாதை!"
....இது ஐரீஷ் நாட்டு தேசிய‌ கீத‌த்திலுள்ள‌ வ‌ரிக‌ள்.
(மீண்டும் ச‌ந்திப்போம்)

No comments: