Tuesday, April 29, 2008

அன்புள்ள‌ வாச‌க‌ர்க‌ளுக்கு, வ‌ண‌க்க‌ம்.

முற்றிலும் ந‌கைச்சுவைக்கே முத‌லிட‌ம் அளித்து இணைய‌ வாச‌க‌ர்க‌ளை ம‌கிழ்விக்க‌ ஓர் வ‌லைப்ப‌திவைத் துவ‌ங்க‌வேண்டும் என்ற‌ என‌து நீண்ட‌ கால‌ ஆவ‌லுக்கு வித்திட்ட‌ திரும‌தி கோம‌தி ந‌ட‌ராஜ‌ன் அவ‌ர்க‌ளுக்கு முத‌ற்க‌ண் என‌து ந‌ன்றி. 30 ஆண்டுக‌ளுக்கு மேலாக‌ த‌மிழ்நாட்டின் அனைத்து இத‌ழ் க‌ளிலும் ந‌கைச்சுவை வ‌ழ‌ங்கி நான் பெற்ற‌ அனுப‌வ‌ங்க‌ள் இந்த‌ வ‌லைப்ப‌திவு முய‌ற்சிக்கும் உத‌வி, வாச‌க‌ர்க‌ளை ம‌கிழ்விக்கும் என்ற‌ ந‌ம்பிக்கையுட‌ன் உங்க‌ள் ஒத்துழைப்பை வேண்டி, இந்த‌ வ‌லைப்ப‌திவில் நுழைகிறேன். வ‌ண‌க்க‌ம்.
> கிரிஜா ம‌ணாள‌ன்.

1 comment:

vee.vishnukumar said...

எலி கடித்த சிதிலத்துடனிருந்தது
கடையில்
ஒரு பூனை பொம்மை.

வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி