Tuesday, September 23, 2008


ஒரு சர்தார்ஜி, தன் மனைவியோடு ஹோட்டல்ல காபி சாப்பிட்டுக்கிட்டு இருந்தார். சூடான காபியை குடிக்கமுடியாம, மனைவி அதை ஆறவச்சுக்கிட்டு இருந்ததைப் பார்த்ததும் அவளை கோபத்தோட கிள்ளி, "காபி ஆறிப்போறதுக்குள்ல குடிச்சுத்தொலைடி! அதோ போர்டுல என்ன எழுதியிருக்கான் பாரு, HOT coffee Rs.5/-, COLD Cofee Rs. 10/-. அஞ்சு ரூபா தண்டம் வச்சுடாதே சனியனே!"

- ஆர். ராஜ்குமார் ("மங்களம் மைந்தன்")
திருவெறும்பூர், திருச்சி 620013.

No comments: